விலையை காட்சிப்படுத்தாத தேங்காய் விற்பனையாளர்கள் மீது சட்டம் பாயும்!
Friday, October 6th, 2017
தேங்காய் விற்பனையின் போது விலையினை காட்சிப்படுத்தாக விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேங்காய் சாகுபடி வாரியம் தெரிவித்துள்ளது.
அநேகமான பிரதேசங்களில் இவ்வாறு விலை காட்சிப்படுத்தப்படாமல் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கபில யகன்தாவல எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
Related posts:
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை - நாடாளு...
பிரதமர் தினேஷ் குணவர்தன - டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு - இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவ...
|
|