யுக்ரெய்ன் பிரஜை இலங்கையில் மரணம்!
Monday, December 4th, 2017
இலங்கையில் வீசிய ஒக்ஹி கடும் காற்று மற்றும் மழை காரணமாக யுக்ரெய்ன் நாட்டு பொதுமகன் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டுஅரசாங்கம் அறிவித்துள்ளது. இச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தகவலை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் !
தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய ரயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
“சுபபெத்தும்” தேசிய புலமைப்பரிசில் நிதியை பெற விண்ணப்பம் கோரல்!
|
|
|


