யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Thursday, December 15th, 2016
யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
யாழிலுள்ள முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை(15) மரக்கறிகளின் விலை நிலவரப்படி, ஒரு கிலோ பயிற்றங்காய் -160 ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு- 110 ரூபா 140 ரூபா வரை, ஒரு கிலோ புடலங்காய்- 80 ரூபா, ஒரு கிலோ வெண்டி- 80 ரூபா, ஒரு கிலோ கத்தரி-70 ரூபா, ஒரு கிலோ கரட்- 60 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய்- 80 ரூபா, ஒரு கிலோ வெங்காயம்- 50 ரூபா தொடக்கம் 90 ரூபா வரை, ஒரு கிலோ தக்காளி-50 ரூபா, ஒரு கிலோ கோவா- 20, ஒரு பிடி கீரை-60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

Related posts:
யாழ்.வலய மாணவர்களுக்கு இன்று வவுச்சர்கள் வழங்கப்படும்!
வாழைச்சேனையில் சாக்கு மூடைக்குள் பெண்ணின் சடலம் - தீவிர விசாரணை முன்னெடுப்பு!
மனிதக் கடத்தல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன எச்சர...
|
|
|


