யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 60 பேருக்கு உண்ணிக்காய்ச்சல்!
Friday, January 13th, 2017யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டு உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனைவிட வயிற்றோட்டம் நோயினால் 30பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி பணிமனை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் காசநோய் தாக்கத்தினால் 40பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்கிலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - இலங்கையின் நிலவரம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று - நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர...
|
|