யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்!
Thursday, October 6th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் யாவும் எதிர்வரும் மழை காலத்திற்கு முன்னர் துரிதப்படுத்தப்படும் என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
சில வீதிகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் வீதிப் புனரமைப்பிற்குக் கோரிக்கை விடுக்கப்பட்ட வீதிகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன. இவ் வீதிகளையும் விரைவாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டிற்குள் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்...
உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...
இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை தயாரிக்க நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


