யாழ் மக்களுக்கு குடிநீர் வசதிகள்!
Thursday, October 5th, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட நாவற்குழி மற்றும் கோவிலாக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 10,000 கிராம வாசிகளுக்கு இராணுவத்தினரால் குடி நீர் வசதிகள் வழங்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கமைய அண்மையில் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த பிரதேச மக்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் வசதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அச்சுவேலி விவகாரம்: 14 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்!
தொலைக்காட்சி நாடகங்களில் பெற்றோர் கவனத்தைக் குறைத்தால் மாணவர் கல்வியில் முன்னேறுவர் - கரைதுறைப்பற்று...
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...
|
|
|


