யாழ் மக்களுக்கு குடிநீர் வசதிகள்!
Thursday, October 5th, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட நாவற்குழி மற்றும் கோவிலாக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 10,000 கிராம வாசிகளுக்கு இராணுவத்தினரால் குடி நீர் வசதிகள் வழங்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கமைய அண்மையில் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த பிரதேச மக்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் வசதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பே...
600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது - இந்த...
|
|
|


