யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோட்டம்!
Friday, August 26th, 2016யாழ். சிறைச்சாலையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(23) யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி இன்று வியாழக்கிழமை(25) தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை யாழ்.பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளைப் பொலிஸார் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர்: யாழ். ...
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை!
3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல்!
|
|