யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!

Wednesday, May 18th, 2016

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்கிப் பலியானவர்களின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை-10 மணிக்கு யாழ்.பல்கலைக் கழக முன்றலில் இடம்பெற்றது .

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , ஊழியர் சங்கங்கள் , மூவின மாணவர்களும் ஒன்றிணைந்து நினைவுச் சுடரேற்றி , மெழுகுதிரி ஏற்றி , மலர் அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தினர்.

aa721b40-d094-43d6-9d3b-d32cabdd19ff

765fb415-cd5f-4295-a5aa-d463b83731d0

Related posts: