யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!
Wednesday, May 18th, 2016முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்கிப் பலியானவர்களின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை-10 மணிக்கு யாழ்.பல்கலைக் கழக முன்றலில் இடம்பெற்றது .
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , ஊழியர் சங்கங்கள் , மூவின மாணவர்களும் ஒன்றிணைந்து நினைவுச் சுடரேற்றி , மெழுகுதிரி ஏற்றி , மலர் அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தினர்.
Related posts:
உலக சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்து!
அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையையில் ...
முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள ப...
|
|