முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன!
Sunday, January 1st, 2017முன்னாள் பிரதமரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக்கிரியைகள் ஹொரணையில் இன்று நடைபெற்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
Related posts:
யாழில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்!
நுண்நிதி மோசடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க புதிய திட்டம் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ நட...
முடிவுகளை எடுக்க தயங்கினால் அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்திலேயே சுருங்...
|
|