யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகள் திருட்டு
Thursday, August 10th, 2017
யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டில் ஆறு பவுண் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08) இரவு- 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்டப் பிராந்திய ஊடகவியலாளரொருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து மேற்படி தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் -- ஜனாதிபதி கோட்டாபய!
தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று - கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்க...
மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது - அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|
|
நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி - சுகாதார அமைச்சின் தொற்று நோ...
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளைமுதல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள்...


