யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளையம் நாளை மறுதினமும் மின் தடை !
Thursday, July 28th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை வெள்ளிக்கிழமையும்(29), நாளை மறுதினம் சனிக்கிழமையும்(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக்கிழமை(29) இடைக்காடு, கதிரிப்பாய், தம்பாலை ஆகிய இடங்களிலும், நாளை மறுதினம் குப்பிளான், மயிலங்காடு ஆகிய இடங்களிலும் காலை- 8.30 மணி முதல் பிற்பகல்- 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க முயற்சி – மின்சக்தி அமைச்சு!
சுலைமான் கொலை : GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்று உத்தரவு!
பாரம்பரிய விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


