யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளையம் நாளை மறுதினமும் மின் தடை !
Thursday, July 28th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை வெள்ளிக்கிழமையும்(29), நாளை மறுதினம் சனிக்கிழமையும்(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக்கிழமை(29) இடைக்காடு, கதிரிப்பாய், தம்பாலை ஆகிய இடங்களிலும், நாளை மறுதினம் குப்பிளான், மயிலங்காடு ஆகிய இடங்களிலும் காலை- 8.30 மணி முதல் பிற்பகல்- 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் செல்வதை தடுக்க வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 160 பேர் விடுவிப்பு!
இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்கு...
|
|