யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் திருட்டு !
Thursday, August 4th, 2016
யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மற்றும் கோழிக் கூட்டில் நின்ற கோழிகள் என்பன நேற்று கடந்த திங்கட்கிழமை(01) மதியம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே தடவையில் இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
கடத்தலில் ஈடுபட்ட ஏழு இலங்கைப் பெண்கள் கைது!
எப்.சி.ஜ.டி விசாரணைக்கு எதிர்ப்பு!
நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக அதனை வலுவாக பயன்படுத்த வேண்டும் - ஜ...
|
|
203 ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு - நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபா...
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்...
எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும்...