மேலும் மூவர் கைதாகலாம்?

Sunday, May 8th, 2016

பகிடிவதையை புரிந்தமைக்காக களனி பல்கலைக்கழகத்தின் மேலும் 03 மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக கிரிபத்கொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 03 பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...
மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவ...
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் - வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு - புதிய முதலீடுகள் தொட...