முண்டமான நிலையில் சடலம் மீட்பு!
Saturday, July 30th, 2016கற்பிட்டி, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில், கை கால்கள் அற்ற நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலம், புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
விண்ணப்பம் கோரல்!
வடமராட்சி விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை!
அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள ம...
|
|