முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையீடு!

Wednesday, October 26th, 2016

உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழ் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்வதில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து. முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.

பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் மேல் மாகாண சபையின் அதிகாரிகளாள் குறித்த முறைக்கேடுகள் நிகழ்த்தப்படவதாகவும், அதனை உடனடியாக நிறுத்துமாறும் கோரி குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Three-wheeler

Related posts:

சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அகிலவிராஜ் காரிய...
நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வெற்றுக்கொடுக்க விரைவான ...
வழக்கு நடவடிக்கைகளின் தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை – விசேட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் அலி ச...