முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையீடு!
Wednesday, October 26th, 2016
உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழ் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்வதில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து. முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.
பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் மேல் மாகாண சபையின் அதிகாரிகளாள் குறித்த முறைக்கேடுகள் நிகழ்த்தப்படவதாகவும், அதனை உடனடியாக நிறுத்துமாறும் கோரி குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றம்!
கொட்டித் தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் - பாடசாலைகள் விடுமுறை - இடரால் பாதி...
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...
|
|
|


