மீண்டும் போர்ட் சிட்டி ஆரம்பம்.!
Sunday, August 7th, 2016
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கையும் கையெழுத்திடப்படும் எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதே ஐ.தே. கட்சியினதும் நிலைப்பாடாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பதிவற்ற வளர்ப்பு நாய்களுக்கு ரூ.10 ஆயிரம் தண்டம்!
சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
|
|