மிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு !

Thursday, August 11th, 2016

ஆலயத்தில் மிருக பலியிடலுக்கான தடையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்ந்தும் நீடித்துள்ளார். 

நேற்றையதினம் (10) யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் ஆலயங்களில் மிருக பலியிடலை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிபதி குறித்த தடையுத்தரவை நீடித்தார். 

அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

Related posts: