மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படும் – மாநகர ஆணையாளர் வாகீசன் !
Thursday, October 27th, 2016
மாநகர அபிவிருத்தி திட்டத்தில் வீதிகள் புனரமைப்பதற்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படவுள்ளதால் யாழ்.மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
தற்போது மாநகரப் பகுதியில் முக்கிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கரையோர பகுதியிலும் அனேகமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டத்தில் கூடுதலான வீதிகள் புனரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைவிட சேதமடைந்த வடிகால் வாய்க்காலும் சீர் செய்யப்படும். வீதி புனரமைப்பு தொடர்பாக குழுவும் அமைக்கப்படும் என்றார்.

Related posts:
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...
நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு கல்வி உரிமை - 21 வயதில் பட்டப்படிப்பு - 27 வயதில் கலாநி...
|
|
|
ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் - நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவ...
அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை...
விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை - ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!


