மஹாவலி நீர் விநியோகம்!
Wednesday, April 12th, 2017தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பயன்படுத்துவதற்காக மஹாவலி நீர் வழங்கப்படும் என்று அம்பலிப்பிட்டிய மஹாவலி அதிகார சபை அலுவலகம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த நீர் விநியோகம் இடம்பெறும். உடவளவ நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்மட்டம் இரண்டு இலட்சத்து 17 ஆயிரம் அடி ஏக்கர்களாகும்.
Related posts:
முல்லைச் சிறார்களின் வரலாற்று சாதனை!
இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் அபாயம் – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் !
எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது - இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும...
|
|