கடந்த 10 மாதங்களில் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Monday, November 27th, 2023
நாட்டில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 1,250 தொழுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொழுநோயாளர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்கள் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 256 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 138 பேரும், மட்டக்களப்பில் 128 பேரும் களுத்துறையில் 92 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள தொழுநோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் மாணவன் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!
பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
O/L பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு - பரீட்சைத் திணைக்களம்!
|
|
|
கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி - மத்...
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...


