மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்!
Saturday, August 26th, 2017
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 40 கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்டி காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Related posts:
இலங்கை இன்று முதல் யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாகின்றது!
இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இ...
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
|
|
|


