மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட குழு!
Monday, January 23rd, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts:
சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!
ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!
இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்காற்றுவதற்கு ஆற்றுவதற்கு, உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் த...
|
|
|


