மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!
Thursday, March 17th, 2016மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானதைத் தொடர்ந்தே இவரது வெற்றிடத்திற்கு நிலூக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிலூக்கா ஏக்கநாயக்க ஒரு பத்தரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாத...
நாட்டுக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை - அமைச்சர் மகிந்த அ...
|
|