மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும்!
Saturday, December 24th, 2016நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை (25) நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவை மீறிச்செயற்படும் மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுபானசாலைகள் மூடப்படவுள்ள நாளைய தினம் கலால் திணைக்கள அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது..
Related posts:
அகதிகள் தப்பிச் சென்றால் உடன் அறிவிக்கவும்!
நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்!
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் உற்பதத்தி மேம்படுத்தப்படும் - ஜ...
|
|