மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!

Tuesday, November 28th, 2017

சாவகச்சேரி- மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் 2 பேர் கைதாகினர். உந்துருளி ஒன்றில் பயணித்த வேளையில் குறித்த நபர்களை குறித்த குதியில்  சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் அவர்கள் கைதாகினர்.

இருவரும் 21 மற்றும் 22 வயதுகளை உடையவர்கள் கடந்த சில மாதங்களுள் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் தொடர்பில் 50க்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை - பிரதமர் ம...
தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள மு...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர...