போலி வைத்தியர் மாட்டினார்!
Saturday, May 14th, 2016
சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் என்று கூறி, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தத நபர் ஒருவரை கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலபிட்டிய, பலகல்லையைச் சேர்ந்த மேற்படி நபர் இரு பெயர்களில் இருந்தவாறே, மேற்கண்டவாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் சேவையாற்றி வருவதாகக் கூறியே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்- அமைச்சர் சுவாமிநாதன்!
எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு - அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் த...
|
|
|


