போக்குவரத்து நெரிசல் கட்டணம்; இறுதித்தீர்மானம் அமைச்சரிடம்!
Friday, June 3rd, 2016போக்குவரத்து நெரிசலினால் வீணடிக்கப்படும் எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்வாரென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான வேண்டுகோளை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இந்த விடயம் தொடர்பிலான அறிக்கையை கையளித்ததன் பின்னர் கட்டணங்கள் தொடர்பிலான இறுதித்தீர்மானம் எட்டப்படும் என்றார்.
Related posts:
வல்வெட்டித்துறை வானில் நடந்த வேடிக்கை!
பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல - இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எ...
13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை - வெளிவிகவார அமைச்சர் அலி சப்ரி தெரிவி...
|
|