பொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – கோட்டாபய!
Monday, October 21st, 2019அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது - கல்வியமைச்சு தெரிவிப்பு!
கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை - தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்...
|
|