பொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – கோட்டாபய!

Monday, October 21st, 2019


அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க ...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு – பெப்ரவரி மாதம் இலங்கை வருகின்றார் தாய்லாந்து பிரதமர் - சுதந்த...

டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர்களால் யாழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு ...
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவை பெற்றது இலங்கை!