பேருந்து விபத்தில் 20 பேர் காயம்!
Friday, August 12th, 2016
எம்பிலிப்பிடிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றுஅதிகாலை(12) 4.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூரியவெவயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேரந்து ஒன்றும் பிலியந்தலையில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 11பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாத...
துருக்கி பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்துவைப்பு!
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் - இந்திய போக்குவரத்...
|
|
|


