பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 37 பேர் காயம்
Thursday, May 19th, 2016அவிசாவளை கேகாலை பிரதான வீதியின் தல்துவ பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
Related posts:
வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு கோரிக்கை!
ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை 24 மணி நேரமும் முன்னெடுப்பு!
புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடு – பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபப் பலி!
|
|