பெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது!

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் 2017 பெயார் வே தேசிய இலக்கிய விருது விழா காலியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவின் நோக்கம் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு விருதுகளை வழங்குவதேயாகும்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான விருது விழாக்கள் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதேமுக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொலிஸ் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பியோட்டம்!
பல்கலை மோதல்: மாணவர்கள் மூவருக்கு அழைப்பாணை!
சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
|
|