புதிய சட்டங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Monday, September 12th, 2016

நாட்டில் போக்குவரவு நடைமுறைகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படவுள்ள தண்டப்பணம் தொடர்பான விபரம் –

சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000 , புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500

இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000 ,வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
(Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)Custom-High-Quality-Red-Triangle-Road-Trafficஅலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000

3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும்.

Related posts: