புதிய ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?
Wednesday, October 19th, 2016
கடற்கொள்ளைக்கு எதிராக போராட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் புதிய கடல்சார் சாசனம் ஒன்றுக்கு உடன்பட்டிருக்கின்றன.
ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதியும், மேற்கு ஆப்பிரிக்க கரையோரமாக உள்ள நீர்ப்பரப்பும் கடற்பயணத்துக்கும் வர்த்தக வாணிபத்துக்கும் மிகவும் பயங்கரமான பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
கடற்கொள்ளை தாக்குதல்களில் ஐந்தில் ஒன்று இங்கேயே நடக்கின்றன. சட்டவிரோத மீன்பிடிப்பும், கடத்தலும் இங்கு முக்கிய சவால்களாகும்.
Related posts:
உள்ளூராட்சித் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் கோரிக்கை!
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!
பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!
|
|