புதிய ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?
Wednesday, October 19th, 2016
கடற்கொள்ளைக்கு எதிராக போராட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் புதிய கடல்சார் சாசனம் ஒன்றுக்கு உடன்பட்டிருக்கின்றன.
ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதியும், மேற்கு ஆப்பிரிக்க கரையோரமாக உள்ள நீர்ப்பரப்பும் கடற்பயணத்துக்கும் வர்த்தக வாணிபத்துக்கும் மிகவும் பயங்கரமான பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
கடற்கொள்ளை தாக்குதல்களில் ஐந்தில் ஒன்று இங்கேயே நடக்கின்றன. சட்டவிரோத மீன்பிடிப்பும், கடத்தலும் இங்கு முக்கிய சவால்களாகும்.

Related posts:
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!
|
|
|


