புகையிலைக்கான வரியை 90 வீதமாக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் கைச்சாத்து!
Saturday, August 6th, 2016புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயை ஒழித்தல் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை – கொரோனா இரண்டாம் அலை தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 2,814 பேர் மரணம்!
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...
|
|