புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!
Friday, September 1st, 2017கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றுஅதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!
|
|