புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!

Friday, September 1st, 2017

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றுஅதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: