புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!
Friday, September 1st, 2017
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றுஅதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுகர்வோர் அதிகார சபைக்கு அபராத தொகையில் மட்டும் 9 கோடி வருமானம்!
திட்டமிட்டபடி யாழ் - கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் - வெளியானது நேர அட்டவணை!
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து யாழ்.மேல் நீதிம...
|
|
|


