பிரதேச சபை வாகன சாரதிகளுக்கு பராமரிப்பு பற்றி பயிற்சி நெறி!
Wednesday, June 20th, 2018
வலி மேற்கு மற்றும் வலி தென் மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கான வீதி ஒழுங்கு மற்றும் வாகனங்களுக்கான பராமரிப்பு குறித்த பயிற்சி நெறி எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு வலி மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கும் வலி தென்மேற்கு சபையிலுள்ள சாரதிகளுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு சபையிலும் வாகனப்பராமரிப்புடன் உள்ள சாரதிகள் 50 அலுவலர்களுக்கு 4 மணித்தியாலங்கள் கொண்ட விசேட பயிற்சிகள் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் வ.பத்மநாதன், வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள இயந்திர பொறியியலாளர் ம.ரவீந்திரன் குரூஸ் ஆகியோரால் வழங்கப்படவுள்ளது.
Related posts:
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்ப...
சென்னை - இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல் ஆரம்பம்!
புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் -...
|
|
|
இலங்கை - இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு - அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!
இலங்கையின் வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம...
வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதே வீதி விபத்துகள் அதிகரிக்க காரணம் - அகில இலங்கை தனியார் ப...


