பான் ஏசியா பாங்கிங் கோப்பிறேசன் பிஎல்சி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!
Wednesday, August 16th, 2017
பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியில் கட்டளைச்சட்டம் ஆகியவற்றின் கீழான நியதிகள் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கி நாணயசபை இன்றிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிறேசன் பிஎல்சி முதல்நிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்தியவங்கியின் இந்த தீர்மானம் தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு,

Related posts:
முதியோர் பராமரிப்புக்கு நடவடிக்கை!
மாணவி மீது ஊசி ஏற்றிய மர்ம நபர்கள்!
கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய...
|
|
|


