பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!

Saturday, July 30th, 2016

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் நாளை (31) காலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் கோரியுள்ள   5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர்  ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.

Related posts: