பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!
Saturday, July 30th, 2016பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் நாளை (31) காலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் கோரியுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒலிம்பிக் விளையாட்டு விழா: இலங்கை குழாம் பிரேஸில் பயணம்!
எப்பாவல அரச பொஸ்பேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ இயற்கையானதல்ல- பகுப்பாய்வு அறிக்கை மூலம் உறுதி!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
|
|