பழவகைகளின் விலைகள் அதிகரிப்பு!
Friday, February 23rd, 2018
இலங்கையின் பணவீக்கம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7.3 சதவீதத்திலிருந்து 2018 ஜனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் காய்கறிகள், பச்சை மிளகாய், தேங்காய், சிறிய வெங்காயம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும்.
இருப்பினும் மீன் மற்றும் சில பழவகைகளின் விலைகள் அதிகரித்தன என மத்திய வங்கியின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீரற்ற காலநிலையால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படும் விபத்துக்கள் 80 சதவீதமாக அதிகரிப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!
|
|
|


