பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!
Tuesday, May 1st, 2018
கண்டியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து கலகெதர – மடவல பகுதியில் சென்று கொண்டிருந்த போதே பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.
Related posts:
வறுமையை ஒழிப்பதற்கு இணைந்து உழைப்போம் - முல்லை. மாவட்டச் செயலர்!
சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெர...
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் - அரச தலைவர் கோட்டாபய உத்தரவு!
|
|
|


