பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!
Tuesday, May 1st, 2018கண்டியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து கலகெதர – மடவல பகுதியில் சென்று கொண்டிருந்த போதே பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.
Related posts:
இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும் -நிதியமைச்சர்
கச்சதீவில் வணிக வளம்!
ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !
|
|