பல்கலை மாணவர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்!
Wednesday, August 31st, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் கொண்டு செல்லத் தடை!
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் - நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!
|
|