பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்கள் கைது!

Friday, November 17th, 2017

யாழ். பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பத்து இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் அனைவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினராலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் யாழ். கடற் தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: