77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!
Monday, July 26th, 2021நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசி நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த தொகுதி தடுப்பூசிகள் வந்தடைந்தவுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சீனோபோர்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் வேண்டாம் ...
உத்தேச உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் 25 % இளைஞர் பிரதிநிதிகள் - பிரேம்நாத் தொலவத்த, ...
|
|