பயணிகளின் மனமாற்றம் : தடுமாறும் பேருந்து தொழில்துறை!
Monday, June 11th, 2018பேருந்துகளிலும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்டண அதிகரிப்பை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து தொழில் துறைக்கு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அண்மையில் பேருந்து கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடைக்கலம் வழங்கிய இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்!
மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
|
|