பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் நீர்வழங்கல் சபை பணியாளர்கள்!
Tuesday, February 6th, 2018
நீர் வழங்கல் சபை பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இன்று மதியம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
உயிரியல் துறை: தேசிய மட்டத்தில் யாழ்.இந்து மாணவன் சாதனை!
புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசா...
406 புதிய வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...
|
|
|


