நெல் அறுவடை அம்பாறையில் ஆரம்பம்!
Tuesday, February 13th, 2018
தற்போது பெரும்போக நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்தின் நிந்தாவூர் அட்டாளைச்சேனை அக்கறைப்பற்று, சம்மாந்துறை இறக்காமம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இங்கு நல்ல அறுவடை கிடைத்துவருவதாகவும் ஒரு ஏக்கருக்கு 120க்கும் மேற்பட்ட புசல் நெல் அறுவடை இடம்பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை ...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக் கொள்ளுங்ள் - சீன வர்த்தகர்களுக்கு ஜன...
|
|
|


