நிவாரண பணியில் அமெரிக்க கடற் பிரிவினர்!
Tuesday, June 6th, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் அமெரிக்க இராணுவ ரிசேவ் அதிகாரி பயிற்சிப்பிரிவை சேர்ந்த கடற் பிரிவினர் உள்ளிட்டோர் நிவராண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பொதுக்கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Related posts:
பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக...
தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை 30 நாட்களாக நீடிப்பு - தொடருந்து திண...
யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!
|
|
|


